களத்துமேடு அத்தியாயம் – 10

எழுத்து: அரன் “உளுந்தும் சின்ன வெங்காயமும் போட சொல்லிருக்கேன். வேல சரியா நடக்குத்தானு இசக்கி ட்ட சொல்லு பாக்க சொல்லு ல.” செங்காளையிடம் சொன்னார் அப்பா.“மாயா ட்ட சொல்லிருக்கேன். கூட மாட நின்னு பாத்துக்குவான்.”“நம்ம இனத்தான் ல.. பய ஒரு உறுத்தாதான் இருக்கான். கூடயே வச்சுக்க. பழக்கமும் தொழிலும் எனஞ்சி தா ல இருக்கணும்” அப்பாவின் உபதேசம் வேறு.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 9

எழுத்து: அரன் அன்புள்ள இணையனுக்கு,நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி நானும் இங்கே உன் உருவம் காண காத்திருக்கிறேன். உன் பெருமை கூற சொல்வாயே, வேலன் குடியிருப்பு மானமே அடகுவைக்க இயலா கல்வி தான் என்று. மழலைகள் நலம், படிப்பும் சிறப்பு. திருவிழாக்கு எதிர்நோக்கி இருந்தேன், நீ வருவாயோ என்று. ஏமாற்றம் தான். விடுப்பு இல்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 8

எழுத்து: அரன் “மாமா…”“சொல்லுடி மானே…”“கொஞ்சலெல்லாம் வேணாம். மயக்கி மடியில சாச்சி, என்னைய மடிசொமக்க வச்சிராத… “இடையில் சிறு அமைதி. சீரான இடைவெளியில் கொஞ்சம் மூச்சு சத்தம்.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 7

எழுத்து: அரன் சனிக்கிழமை. தோள்பை மாட்டிக்கொண்டு , நடுநெற்றி கரும் பொட்டையும் சரி செய்து கொண்டு கிளம்பினாள் பொன்னி. வழக்கம் போல் அர்ச்சனைகள் தான். அப்பாவுக்கு அன்போடு கட்டுப்பாடு. அம்மாவுக்கு குமட்டுகிறது. வேலன் குடியிருப்பு முதல் தெரு, தரை தொடும் பாதம் தாளமிடும் நேரம் முன்னவே தித்திப்பாய் ஓடி வரும் வாண்டுகள். அள்ளிக்கொஞ்சி அன்பு செலுத்துகிறாள் பொன்னி. 

Read More

களத்துமேடு – அத்தியாயம் 6

எழுத்து: அரன் ஊரே பூக்கோலம் சூட, ரத வீதி எங்கும் மத்தளம் ஆட, பொண்டு பொடிசுகள் எல்லாம் ஆரவாரத்தில் ஆடி மகிழ, பக்தர்கள் வடமிழுத்து அழகாய் அசைந்து வந்தாள் உலகம்மன். ரத வீதி, ரதம் போகும் வீதி. வருசத்துக்கு ஒருக்கா வென்று கொண்டாடப்படும் ஊர்த் திருவிழா. தேர்ப் போகும் வழி நெடுக சனம் கண்பறிக்கும் விளையாட்டு சாமான் முதல், நாக்கு சுவைக்க நல்ல முறுகல் தோசை சாம்பார் வரை எல்லாம் நலம் தான். 

Read More

களத்துமேடு – அத்தியாயம் 5

எழுத்து : அரன் “இன்னும் ஏறு ல. அடிக்கிற வெயிலுக்கு பத்து காய் லாம் காணாது. நா ஒருத்தனே உறிஞ்சிட்டா, நீ பாத்துட்டு மட்டும் இருப்பியா… மள மள னு பறிச்சி போடுல சுடல.. ” சுடலை பறித்துப்போட்ட நுங்கு பழங்களை பொருக்கிக்கொண்டிருந்தான் இசக்கி.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 4

எழுத்து : அரன் “ஏல பஸ்ஸ்டாண்ட் பக்கங் ஏதோ சண்டையாமே. உரக்கடைக்கு போயிருக்க நீ னு உங்க அய்யா சொன்னாவ. பிரச்சனை இல்லைல பா. ” விசயம் அறிய முற்பட்டால் செங்காளையின் அம்மா. வண்டியை நிப்பட்டிவிட்டு, வெளியே இருந்த வாளியில் கை கழுவிவிட்டு, உள்ளே நடந்தான் செங்காளை. 

Read More

களத்துமேடு – அத்தியாயம் 3

எழுத்து : அரன் போகிற வழியெல்லாம் நல் நேசமும், நல் வார்த்தைகளும் செழிக்க செய்வேன்’, படுக்கையறை கண்ணாடியின் பக்கம், தன் பொன்மொழியை ஒரு முறை பார்த்துக்கொண்டாள்

Read More

களத்துமேடு : அத்தியாயம் 2

அத்தியாயம் 2 எழுத்து : அரன் வண்ணங்களின் வகைகளை விட சந்தர்ப்பங்களில் மனித மனங்களின் சிந்தனைகள் மிக அதிகம். சில ஆக்கும், பல அழிக்கும்.உள்ளப் புழுக்கத்தில் உருண்டு புரண்ட செங்காளைக்கு, உடலின் சோர்வு, சிந்தனைக்கு தெரியவில்லை. அடித்துப் போட்டவாறு இசக்கி ஒரு பக்கம் உறங்கிப்போயிருந்தான். 

Read More

களத்துமேடு : அத்தியாயம் 1

அத்தியாயம் 1 ‘ஏல… ஓடியா ஓடியா… சனம் சுதாரிக்குறதுக்குள்ள ஓடிருவோம்.’ இசக்கி கத்தினான். வானுக்கும் மண்ணுக்கும் முட்டி மோதுவது போல இதயம் திமிறிக்கொண்டு பலமாய் அடித்தது. முகத்தில் தெரித்திருந்த ரத்தச்சூடும், அது அவன் வியர்வையோடு ஒழுகி ஓட அந்த வாடையும் கிட்டத்தட்ட செங்காளையை கிறுக்காக்கியது.

Read More