மனைவிக்கு கடிதங்கள் – 3

பதில் கடிதங்கள் படித்து அந்த கடிதங்களின் உடே வாழ துடங்கிவிட்டேன். உன் குரல் செவிகளில் ரீங்கரித்து கொண்டே இருந்தது. இந்த நொடி படிக்கும் பொழுது கூட. கர்ப்பணைக்கு தான் என்ன சக்தி நினைத்ததும் உன்னை மனதில் உருவபடுத்திவிடுகிறது.

Read More

மனைவிக்கு கடிதங்கள் 2

கடிதம் 2 இங்கே குளிர் அதிகமாகிடுச்சு, அதீத குளிரில் அடர்த்தியான போர்வைக்குள் உன் கதகதப்பை தேடுகிறேன். தேடி தேடியே உறங்குகிறேன், காலையிலும் அந்த கதகதப்பு இல்லயே என்று ஏமாற்றம் அடைகிறேன். ‘ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் ‘ வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். சில காதல் வரிகளுக்குள்  வாழ்க்கை அடங்கிவிடுகிறது.

Read More

மனைவிக்கு கடிதங்கள் – 1

கடிதம் 1 வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி தனிமை நாசிகளின் வழியே சென்று வயிற்றில் உணர முடிகிறதே! தனிமையாக இருப்பவரின் அறையின் வாசம் அது. படித்து முடித்த உடன் குடும்ப சுமைக்காக பட்டிணத்திற்கு சென்று வாங்கும் கொஞ்ச நெஞ்ச சம்பளத்தில் கிடைக்கும் இடத்தில் தங்கும் ஒவ்வொருவரின் தனிமையை உணர்கிறேன்.

Read More

அம்மாவின் காதல் – 1

அத்தியாயம் 1: தையல் மெஷின் ல கால் வலிக்க வேலை செஞ்சி, பல வீட்ல கை வலிக்க பத்து பாத்திரம் தேச்சி, மண்ட வலிக்க கல் தூக்கி சித்தாளா கூலி வேலை செஞ்சி தனக்கு கால் வயிறு நெறஞ்சா போதும் தன் புள்ளைங்க பசின்னு யார் முன்னாடியும் நிக்க கூடாதுன்னு நெனைகுற கணவனால் கை விடப்பட்ட இல்ல இல்ல கையால் ஆகாதவன் விட்டுட்டு போனாலும் தன் பிள்ளைங்கல தானே வளத்து காட்டுவேன்னு தலை நிமுந்து நிக்குற தாய்க்குளங்கள்…

Read More

இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 3

எழுத்து : சபரி நான்கு மணி ரயிலில் அந்த பேர் இரைச்சலையும் தாண்டி அமைதியுடன் ஒரு மணி நேரம் கடந்தது, லேசாக இயல்பு நிலைக்கு வந்தோம். கண்மணிக்கு எங்களுக்கும், ஏன் எங்களுக்குள்ளும் ரொம்ப நாளாக தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டோம்.

Read More

இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 2

எழுத்து : சபரி நினைவுகள் வலியும் வேதனையும் நிறைந்த பக்கங்கள், எப்பொழுதுமே அது புன்னகையை மட்டும் தருவதில்லை. சாயங்காலம் ஆஃபிஸில் தேநீர் சந்திப்பில் எங்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது, அதைப்பற்றிய கவலையும் இல்லை. இளமை என்றும் எங்கள் நட்பின் ஆணி வேறாக இருப்பது, டூ தி ஃபுல்லஸ்ட் ஆக கொண்டாடிய நாட்களாக அது இருந்தது.

Read More

இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 1

எழுத்து : சபரி என்றோ ரயிலில் செல்லும்போது ஒரு பிணத்தை நடைமேடையில் வைத்திருந்ததை பார்த்து பதைபதைத்த என் நெஞ்சு, அந்த செய்தி கேட்டும் உணராத நெஞ்சின் நொடிகளாய் கழிந்தது ஏன்? இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களா இல்லை இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது பொறுமையாக சரி செய்து கொள்ளலாம் என்னும் என் அலட்சியத்தின் குற்றஉணர்ச்சியா.

Read More

தடுப்பூசி

எழுத்து : சபரி பல மாசமா வேலை இல்லை, என்ன தான் கங்கம்மா செக்யூரிட்டி சர்வீஸ் வேலை பாத்தாலும் பெரிய ஐ.டி கம்பெனில வேலைங்கறதால வெளிய பெருமையா சொல்லிக்குவாங்க. இப்போ கம்பெனில பெரிசா வேலை எதுவும் இல்லை அதனால பலபேரை வேலைல இருந்து தூக்கிட்டாங்க அதுல கங்கம்மாவும் ஒருத்தங்க.

Read More