இரவின் குரூரம்

அந்த நாள் எப்படியோ ? இரவு என்ன உணவோ? எதுவும் தூங்க போகும் போது நினைவுக்கு வருவதே இல்லை ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் மட்டும் வருகிறது. ஒளி இல்லாததனாலா இல்லை ஒலி இல்லாததாலா ? மின் விசிறி இறக்கை சத்தம் மட்டும் இல்லையெனில் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிறதே. ஒயிட் நாய்ஸ் என்கிறார்கள், மின் விசிறி சத்தம் இதர அச்சம் தரும் சத்தங்களை தவிர்க்கிறதாம்.

Read More

ஸ்கின்

ஆதி மனிதர்கள் உடை களைந்து உடல் உறவு கொண்டனரா? உடைகள் அற்ற காலமதில்? நிர்வாணம் என்பது உடல் உறவில் தான் முடிய வேண்டுமா? ஏன் ஆடையின்மை மானத்தோடும், ஒருவரின் குணத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறது? பெண்களின் உடை மேல் என்ன தான் ஆர்வமோ, பெண்ணின் மீதான அத்துமீறல்களுக்கு அவர்களின் உடையை காரணம் சொல்வது ஏன்? உடையை கண்டறியாத மனிதர்களாக இருந்திருந்தால், எதை வைத்து அரசியல் செய்வார்கள்? எதை வைத்து பெண்ணின் குணத்தை அறிவார்கள் ? எதை வைத்து தவறுகளில்…

Read More