பொங்கல்

எழுத்து : சபரி “கார்த்தி , டேய் கார்த்தி” உரத்தக்குரலில் நிஷா எழுப்பினாள். “ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க விடமாட்டியா” கார்த்தி கடிந்து கொண்டே எழுந்தான். ஒரு வாய் தேநீர் குடித்து விடலாம் என்று எண்ணி தேநீர் கேட்க வாய் திறக்கும்முன் நிஷா “சீக்கரம் போயி நெய் வாங்கிட்டு வா, பொங்கல் அடுப்புல இருக்கு”.

Read More

டோக்கி

எழுத்து : சபரி மனைவியை ஆச்சரியப்படுத்த பரிசு வாங்கிக்குடுத்திருந்தால் தெரிந்திருக்கும் அந்த பரிசு ஆச்சரியமா இல்ல அதிர்ச்சியான்னு. பெண்களுக்கு பிடித்த பரிசுன்னு பட்டியலிட்டா கண்டிப்பா இது இருக்கும். அவளுக்கு தெரியாம வாங்கறதுக்குள்ள அவளோட எத்தனையோ சந்தேகங்களுக்கு ஆளாயிட்டேன். எல்லாம் அவளோட முகத்துல சந்தோஷத்தை பார்க்கத்தான்.

Read More

எங்கிருந்தோ வந்த மாமா

ஈரோட்டுக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் ஊர் பாசூர், பாசூரின் பெருமை பாசூர் அணை தான். பொங்கிவரும் காவேரி என்று சும்மாசொல்லவில்லை மழைக்காலத்தில் நிஜமாகவே பொங்கிவரும் காவேரியை பாசூர் அணையில் சிறிது வேகம் குறைத்து கரூர் நோக்கி அனுப்பப்படும். நள்ளிரவில் அணைமேல நின்னு நிலா ஒளியில் தனியாக நின்று பார்த்தால் பேரோலமிடும் நீரோட்டம்,கொள்ளளவை கண்களால் காணமுடியாது ஆனால் மனதால் உணர்ந்து பயம் தலைக்கேறும்.

Read More

பைத்தியக்காரி

Don’t judge story with title 🙂 எனது அன்றாட பிழைப்பு இந்த கடற்கரைல ஆரம்பிச்சி இதே கடற்கரைல தான் முடியும். நா சுமார் அஞ்சு வருஷமா பிச்சை எடுக்குறேன் இந்த கடல் அதுக்கு பக்கமா இருக்குற நகரம் தான் என்னோட உலகம் . மண்ணாலும், மணற்காற்றாலும், மாச சுமந்துக்கிட்டு வர நகரத்து சாலை காற்றாலும் கருப்பு நிறம் ஏறிய எனது மார்பகத்தை ஒருவரோ இருவரோ பார்ப்பாங்க;  

Read More

முதலிரவு

Don’t judge story with title 🙂 சில வருடங்கள் காதலித்த பின் திருமணம் செய்துகொண்டவர்கள் ஷர்மிளாவும் ரோஹனும் . ரோஹன், நவயுக மனிதன், பெரும் புரட்சி தனிமனிதனிடம் தான் ஆரம்பமாகிறது  என்று நம்புகிறவன். வழக்கமான மாப்பிள்ளைகளுக்கு உண்டான முதலிரவு ஆர்வம் ரோஹனுக்கு இல்லையென்று சொன்னாலோ அது நம்பமுடியாத  பொய்யல்லவா.

Read More