அசைவப்பிரியனானதால் நாத்திகன்

எழுத்து : சபரி மலை பிரதேசத்தில் பைன் மரங்களை மூடி இருக்கும் பனி போல தான் தற்கால ஆன்மீகம். அதன் உள்ளே இருப்பவர்களுக்கு அதன் அழகும் எழிலும் புரிய வாய்ப்பில்லை, காலிலும் உடம்பிலும் ஒட்டும் புழுதியும், அதன் பெரும் தண்டினை பார்த்து பிரமிப்பதும், அதன் உச்சி கூரடைந்து கொண்டே எங்கோ மேலே செல்கிறது என்ற ஆச்சர்யமும் தான் மிஞ்சும். சற்று வெளியில் இருந்து பார்த்தால் அதன் உச்சி தெரியும், வெண்கரு நிற மேகங்களாய் பனி படர்ந்து அதன்…

Read More

மிஸ்டர் பேகன்

எழுத்து : சபரி       தன்னுடைய ஒன்பதாம் வயதில் உடல் கொழுத்த ரோமம் நிறைந்த பக்கத்து தெரு ஜெர்மன் ஷெப்பர்ட் சங்கிலியை மீறி இயலரசனை(இயல்) தன் வீடு வரை துறத்தி வாசலில் வைத்து கணுக்காலை பதம் பார்த்த நாளில் இருந்து நாய்கள் மீது அளவில்லா வெறுப்பு. இயலுக்கு செல்ல பிராணிகள் என்றாலே ஒரு வித அலர்ஜி ஆகிவிட்டது.

Read More

பிளாக் ஜாக்

எழுத்து: சபரி நான் எப்பொழுதும் சாராயம் விற்பேன்.வெளிநாட்டவரை அரவணைப்பேன்ஆனால் ஒரு பொழுது திட்டம் தீட்டி வருபவரை உள்ளே விடவே மாட்டேன்! – கோவா

Read More

டச் ஸ்கிரீனும் சன்னி லியோனும்

எழுத்து: சபரி ஒரு முறை கையில் வந்தால் கைவிட்டகள சில மணி நேரங்களாகும். டச் ஸ்கிரீனும் பெண் போல தான் மென்மையாக கையாளும் வரைதான் மரியாதை. ஐந்தங்குல அசுரன் ஆளயே தற்காலிக பிணமாய் கிடத்திவிடும். இளம் வயதினருக்கு இதுவன்றி ஏது வாழ்க்கை.

Read More

பனிக்கால நாய்கள்

எழுத்து : சபரி அனிதா, தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கண்மணி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன பாக்குற என்றார் போல் புருவங்களை மேலும் கீழும் அசைத்து காட்டினாள். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தாள் ஆனால் மனதளவில் எப்பொழுது இணைப்பை துண்டிப்பாள் என்றெண்ணினாள். இப்படியே பல நிமிடங்கள் கடந்தன, ஏழாவது முறை வைக்கிறேன் என்று சொல்லி நிஜமாகவே வைத்துவிட்டாள்.

Read More

உனக்கு எதிரி யார் ?

எழுத்து : சபரி ‘என்னடி இன்னும் வேலை பாத்துகிட்டு இருக்க ?’ கண்மணி கேட்டாள். ‘அம்மா, வர வர என்னோட டீம்-ல கடுப்பேத்துறாங்க’ அனிதா சொல்லிவிட்டு தொடர்ந்தாள் ‘எட்டு மணிக்கு முடிக்கணும்னு நினைச்சேன் இன்னும் முடியல’ சலிப்பாக பேசினாள்.

Read More

எங்களுக்கும் காலம் வரும்

எழுத்து : சபரி ஆறு முதல் ஒன்பது மாதம் பயிர் வளர்த்த  மஞ்சள் கிழங்குகள் பல டன் கணக்கில் இருக்கும், அதை பல பகுதிகளாக பிரித்து பெரிய இரும்பு பீப்பாயில் வேறுகளுடன் இருக்கும் மஞ்சள் கிழங்குகள் நிரப்படும், பெரிய பள்ளம் தோண்டப்படும், பீப்பாயை அதனுள் வைத்து சுற்றி தீ மூட்டப்படும் சுமார் ஒரு மணி நேரம் வேகவைக்கப்படும், அதன் பின் அந்த பீப்பாய் நிறைய இருக்கும் மஞ்சள் கிழங்குகள் பூமியில் கொட்டி காயவைக்கப்படும், இரவு முழுக்க இது…

Read More

மண்டைக்காய்தலும் சிறு சந்தோஷங்களும்

எழுத்து: சபரி சீதா , மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சதா அணிக்குள் நடக்கும் கூட்டங்களும், அரைவேக்காடு அலுவலக அரசியலும், அதை சமாளிக்கும் யோசனைகளுமாக நாட்களை கடத்தும் ஒரு பெண். தொடர் வேலைக்கு மத்தியில் அவ்வப்போது மாமியார் குடைச்சல் வேறு.

Read More

பூச்சாண்டி வாரான்

எழுத்து : சபரி ‘டேய் மோகன் நில்லுடா .’ ‘நீயாவது ஒரு வாய் சாப்புடு ‘ பாட்டி அமுதாவை பார்த்து சொன்னாள். ‘எங்க ரெட்டை சுழிகளை காணோம்’ பாட்டி சோற்று தட்டை கையில் ஏந்தி வீடு முழுக்க இரட்டையர்களை தேடி சுற்றி வந்தாள்.

Read More

மைசூர் சாண்டலும் பீங்கான் பொம்மையும்

எழுத்து : சபரி நவயுக மாந்தர்களுக்கு நாடு நாடாய் சுற்றி நாடோடி வாழ்க்கை வாழ்வதில் மோகம் உண்டாகியிருப்பதை காண முடிகிறது ஆனால் பண வசதி இருந்தால் மட்டுமே நாடோடி வாழ்க்கை எங்கு சென்றாலும் அழகான அற்புதமான அனுபவமாய் இருக்கும். வாழ்வாதாரத்திற்க்கே சோதனை என்றால் ?

Read More