Sabari Savithiri

களத்துமேடு : அத்தியாயம் 2

அத்தியாயம் 2 எழுத்து : அரன் வண்ணங்களின் வகைகளை விட சந்தர்ப்பங்களில் மனித மனங்களின் சிந்தனைகள் மிக அதிகம். சில ஆக்கும், பல அழிக்கும்.உள்ளப் புழுக்கத்தில் உருண்டு புரண்ட செங்காளைக்கு, உடலின் சோர்வு, சிந்தனைக்கு தெரியவில்லை. அடித்துப் போட்டவாறு இசக்கி ஒரு பக்கம் உறங்கிப்போயிருந்தான். 

Read More

எங்கிருந்தோ வந்த மாமா

ஈரோட்டுக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் ஊர் பாசூர், பாசூரின் பெருமை பாசூர் அணை தான். பொங்கிவரும் காவேரி என்று சும்மாசொல்லவில்லை மழைக்காலத்தில் நிஜமாகவே பொங்கிவரும் காவேரியை பாசூர் அணையில் சிறிது வேகம் குறைத்து கரூர் நோக்கி அனுப்பப்படும். நள்ளிரவில் அணைமேல நின்னு நிலா ஒளியில் தனியாக நின்று பார்த்தால் பேரோலமிடும் நீரோட்டம்,கொள்ளளவை கண்களால் காணமுடியாது ஆனால் மனதால் உணர்ந்து பயம் தலைக்கேறும்.

Read More

களத்துமேடு : அத்தியாயம் 1

அத்தியாயம் 1 ‘ஏல… ஓடியா ஓடியா… சனம் சுதாரிக்குறதுக்குள்ள ஓடிருவோம்.’ இசக்கி கத்தினான். வானுக்கும் மண்ணுக்கும் முட்டி மோதுவது போல இதயம் திமிறிக்கொண்டு பலமாய் அடித்தது. முகத்தில் தெரித்திருந்த ரத்தச்சூடும், அது அவன் வியர்வையோடு ஒழுகி ஓட அந்த வாடையும் கிட்டத்தட்ட செங்காளையை கிறுக்காக்கியது.

Read More

பைத்தியக்காரி

Don’t judge story with title 🙂 எனது அன்றாட பிழைப்பு இந்த கடற்கரைல ஆரம்பிச்சி இதே கடற்கரைல தான் முடியும். நா சுமார் அஞ்சு வருஷமா பிச்சை எடுக்குறேன் இந்த கடல் அதுக்கு பக்கமா இருக்குற நகரம் தான் என்னோட உலகம் . மண்ணாலும், மணற்காற்றாலும், மாச சுமந்துக்கிட்டு வர நகரத்து சாலை காற்றாலும் கருப்பு நிறம் ஏறிய எனது மார்பகத்தை ஒருவரோ இருவரோ பார்ப்பாங்க;  

Read More

முதலிரவு

Don’t judge story with title 🙂 சில வருடங்கள் காதலித்த பின் திருமணம் செய்துகொண்டவர்கள் ஷர்மிளாவும் ரோஹனும் . ரோஹன், நவயுக மனிதன், பெரும் புரட்சி தனிமனிதனிடம் தான் ஆரம்பமாகிறது  என்று நம்புகிறவன். வழக்கமான மாப்பிள்ளைகளுக்கு உண்டான முதலிரவு ஆர்வம் ரோஹனுக்கு இல்லையென்று சொன்னாலோ அது நம்பமுடியாத  பொய்யல்லவா.

Read More