
தாய் கிழவி
எழுத்து: சபரி குளத்தூர் பஸ் ஸ்டாப்ல இருந்து பஸ் கெளம்புற நேரமாச்சு, ஒரு வாலிப பையன் ஒரு பாட்டிய கூட்டிட்டு அரக்க பறக்க பஸ்ல ஏத்திவிட்டான். ‘பாட்டி… பஸ்ல ஏறிக்கோ நா வெளி வேலையா போறேன், மலைப்பட்டி பஸ் ஸ்டாப்க்கு வந்து உன்ன கூட்டிட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் புறப்பட்டான்.