கதவு
ஆசிரியரும் கவிஞரும் ஆன தமோஸ், தனக்கான ஒரு வீடு வேண்டும் என்று ஐம்பது வயதில் தான் தோன்றியது. தமோசின் ஜென் வாழ்வியலையும் கவிதைகளையும் அவரது மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமோஸ் தனியாகவே வாழ்ந்துவிட்டதால் தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று தோன்றாமல் நாடோடியாகவே சில வருடங்களுக்கு ஒரு ஊர் என ஊர் ஊராக திரிந்து வாடகை வீட்டிலேயே இருந்துவிட்டார். லேசான பச்சை படிந்த பாறைகளுக்கு மத்தியில் மெல்லிய சூரிய கதிர் பாய்ந்த ஓடையில் குதித்த தமோஸ்க்கு அந்த…