இரவின் குரூரம்

அந்த நாள் எப்படியோ ? இரவு என்ன உணவோ? எதுவும் தூங்க போகும் போது நினைவுக்கு வருவதே இல்லை ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் மட்டும் வருகிறது. ஒளி இல்லாததனாலா இல்லை ஒலி இல்லாததாலா ? மின் விசிறி இறக்கை சத்தம் மட்டும் இல்லையெனில் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிறதே. ஒயிட் நாய்ஸ் என்கிறார்கள், மின் விசிறி சத்தம் இதர அச்சம் தரும் சத்தங்களை தவிர்க்கிறதாம்.

Read More

வானம் வசப்படும்

சிறு வயதில் வானத்தை பார்த்தால் எண்ணக் கூட முடியாத அளவுக்கு புள்ளிகள் நிறைந்திருக்கும் ஆனால் இப்பொழுது ஒரு அறை மணி நேரத்தில் எண்ணிவிடலாம் போலும் என்று நினைத்து கொண்டே வெளியில் இருக்கும் வேப்ப மரத்தின் அடியில் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான் முருகன்.

Read More