ஸ்கின்

ஆதி மனிதர்கள் உடை களைந்து உடல் உறவு கொண்டனரா? உடைகள் அற்ற காலமதில்? நிர்வாணம் என்பது உடல் உறவில் தான் முடிய வேண்டுமா? ஏன் ஆடையின்மை மானத்தோடும், ஒருவரின் குணத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறது? பெண்களின் உடை மேல் என்ன தான் ஆர்வமோ, பெண்ணின் மீதான அத்துமீறல்களுக்கு அவர்களின் உடையை காரணம் சொல்வது ஏன்? உடையை கண்டறியாத மனிதர்களாக இருந்திருந்தால், எதை வைத்து அரசியல் செய்வார்கள்? எதை வைத்து பெண்ணின் குணத்தை அறிவார்கள் ? எதை வைத்து தவறுகளில்…

Read More

மாமியாரின் சமையல் அறை

எழுத்து: சபரி சாவித்திரி எப்பவுமே ஒரு டவுனுக்கு கொஞ்சம் தொலைவுல வேற ஒரு உலகம் வாழ்ந்துக்கிட்டு இருக்கும். நகர புழுதி காத்தை வெறுத்து, மரத்துக்கு அடியில் கைத்து கட்டில் போட்டு படுப்பதையே ரிடயர்மென்ட் பிளான் ஆக வைத்து இருக்கும் மக்கள். அப்படி ஒரு ஊரை நோக்கி செல்கிறான் பரி.

Read More