மனைவிக்கு கடிதங்கள் – 4

மனைவிக்கு கடிதங்கள் 4 பாரதி போல பார்ப்பவையெல்லம் கவிதை ஆக்க முடியவில்லை எனக்கு. உவமைகள் எழுதி காதல் சொன்னது ஒரு காலம், சொல்வதற்கு உவமையே இல்லையென்று காதல் சொன்னதும் ஒரு காலம். எதார்த்தமாக சொல்வது இந்த காலம். எதார்த்தம்? பரவசம் இல்ல பக்தியும் காதலும் உண்டோ? கன்னத்தில் முத்தமிடும் பொது சிலிர்க்கும் காது மடலும் கூச்சம் ஏறும் தாடை முடிகளும் பற்றி எப்படி கவிதை எழுதாமல் இருக்க முடியும். எப்படி சொன்னால் என்ன சொல்கிறோமா என்பது தானே…

Read More

அம்மாவின் காதல் – 3

அத்தியாயம் 3 டமார் என்ற சத்தம் கேட்டு கை தவறி மொபைல் கீழே விழுந்தது. சிறு அசைவு காரில் ஏற்ப்பட்டது.  கண்மணி காரில் இருந்து இறங்குவதற்குள் நான்கு ஐந்து பேர் கூடி இருந்தனர். காரின் பின் பகுதியில் சிறு பள்ளம் ஏற்பட்டிருந்தது.

Read More

அம்மாவின் காதல் – 2

அத்தியாயம் 2 கண்மணி காரை வேகமா ஓட்டிக்கிட்டு இருந்தா. எந்தவித பதட்டமும் இல்ல. கணவன் வீட்டார் கிட்ட இரங்களுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டா! ஆனா வழக்கம் போல அவங்களும் கண்மணியோட கணவருக்கு வக்காளத்தா பேசி ஃபோனை வெச்சிட்டாங்க.

Read More

மனைவிக்கு கடிதங்கள் – 3

பதில் கடிதங்கள் படித்து அந்த கடிதங்களின் உடே வாழ துடங்கிவிட்டேன். உன் குரல் செவிகளில் ரீங்கரித்து கொண்டே இருந்தது. இந்த நொடி படிக்கும் பொழுது கூட. கர்ப்பணைக்கு தான் என்ன சக்தி நினைத்ததும் உன்னை மனதில் உருவபடுத்திவிடுகிறது.

Read More