மனைவிக்கு கடிதங்கள் 2

கடிதம் 2 இங்கே குளிர் அதிகமாகிடுச்சு, அதீத குளிரில் அடர்த்தியான போர்வைக்குள் உன் கதகதப்பை தேடுகிறேன். தேடி தேடியே உறங்குகிறேன், காலையிலும் அந்த கதகதப்பு இல்லயே என்று ஏமாற்றம் அடைகிறேன். ‘ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் ‘ வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். சில காதல் வரிகளுக்குள்  வாழ்க்கை அடங்கிவிடுகிறது.

Read More

மனைவிக்கு கடிதங்கள் – 1

கடிதம் 1 வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி தனிமை நாசிகளின் வழியே சென்று வயிற்றில் உணர முடிகிறதே! தனிமையாக இருப்பவரின் அறையின் வாசம் அது. படித்து முடித்த உடன் குடும்ப சுமைக்காக பட்டிணத்திற்கு சென்று வாங்கும் கொஞ்ச நெஞ்ச சம்பளத்தில் கிடைக்கும் இடத்தில் தங்கும் ஒவ்வொருவரின் தனிமையை உணர்கிறேன்.

Read More

அம்மாவின் காதல் – 1

அத்தியாயம் 1: தையல் மெஷின் ல கால் வலிக்க வேலை செஞ்சி, பல வீட்ல கை வலிக்க பத்து பாத்திரம் தேச்சி, மண்ட வலிக்க கல் தூக்கி சித்தாளா கூலி வேலை செஞ்சி தனக்கு கால் வயிறு நெறஞ்சா போதும் தன் புள்ளைங்க பசின்னு யார் முன்னாடியும் நிக்க கூடாதுன்னு நெனைகுற கணவனால் கை விடப்பட்ட இல்ல இல்ல கையால் ஆகாதவன் விட்டுட்டு போனாலும் தன் பிள்ளைங்கல தானே வளத்து காட்டுவேன்னு தலை நிமுந்து நிக்குற தாய்க்குளங்கள்…

Read More