இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 3

எழுத்து : சபரி நான்கு மணி ரயிலில் அந்த பேர் இரைச்சலையும் தாண்டி அமைதியுடன் ஒரு மணி நேரம் கடந்தது, லேசாக இயல்பு நிலைக்கு வந்தோம். கண்மணிக்கு எங்களுக்கும், ஏன் எங்களுக்குள்ளும் ரொம்ப நாளாக தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டோம்.

Read More

இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 2

எழுத்து : சபரி நினைவுகள் வலியும் வேதனையும் நிறைந்த பக்கங்கள், எப்பொழுதுமே அது புன்னகையை மட்டும் தருவதில்லை. சாயங்காலம் ஆஃபிஸில் தேநீர் சந்திப்பில் எங்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது, அதைப்பற்றிய கவலையும் இல்லை. இளமை என்றும் எங்கள் நட்பின் ஆணி வேறாக இருப்பது, டூ தி ஃபுல்லஸ்ட் ஆக கொண்டாடிய நாட்களாக அது இருந்தது.

Read More