இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 1

எழுத்து : சபரி என்றோ ரயிலில் செல்லும்போது ஒரு பிணத்தை நடைமேடையில் வைத்திருந்ததை பார்த்து பதைபதைத்த என் நெஞ்சு, அந்த செய்தி கேட்டும் உணராத நெஞ்சின் நொடிகளாய் கழிந்தது ஏன்? இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களா இல்லை இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது பொறுமையாக சரி செய்து கொள்ளலாம் என்னும் என் அலட்சியத்தின் குற்றஉணர்ச்சியா.

Read More

தடுப்பூசி

எழுத்து : சபரி பல மாசமா வேலை இல்லை, என்ன தான் கங்கம்மா செக்யூரிட்டி சர்வீஸ் வேலை பாத்தாலும் பெரிய ஐ.டி கம்பெனில வேலைங்கறதால வெளிய பெருமையா சொல்லிக்குவாங்க. இப்போ கம்பெனில பெரிசா வேலை எதுவும் இல்லை அதனால பலபேரை வேலைல இருந்து தூக்கிட்டாங்க அதுல கங்கம்மாவும் ஒருத்தங்க.

Read More

தாய் கிழவி

எழுத்து: சபரி குளத்தூர் பஸ் ஸ்டாப்ல இருந்து பஸ் கெளம்புற நேரமாச்சு, ஒரு வாலிப பையன் ஒரு பாட்டிய கூட்டிட்டு அரக்க பறக்க பஸ்ல ஏத்திவிட்டான். ‘பாட்டி… பஸ்ல ஏறிக்கோ நா வெளி வேலையா போறேன், மலைப்பட்டி பஸ் ஸ்டாப்க்கு வந்து உன்ன கூட்டிட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் புறப்பட்டான்.

Read More