Nights Of Mystery – Chapter 6

Write: Kaalan Author Note: This episode contains extreme violence. 18+ only Chapter 6: Stress Management           Stress may be caused from many reasons like health, workplace, family issue, travelling or moving to new place. The more you stress the less you will be productive. In a few phases of life, we have only stress makers;…

Read More

அசைவப்பிரியனானதால் நாத்திகன்

எழுத்து : சபரி மலை பிரதேசத்தில் பைன் மரங்களை மூடி இருக்கும் பனி போல தான் தற்கால ஆன்மீகம். அதன் உள்ளே இருப்பவர்களுக்கு அதன் அழகும் எழிலும் புரிய வாய்ப்பில்லை, காலிலும் உடம்பிலும் ஒட்டும் புழுதியும், அதன் பெரும் தண்டினை பார்த்து பிரமிப்பதும், அதன் உச்சி கூரடைந்து கொண்டே எங்கோ மேலே செல்கிறது என்ற ஆச்சர்யமும் தான் மிஞ்சும். சற்று வெளியில் இருந்து பார்த்தால் அதன் உச்சி தெரியும், வெண்கரு நிற மேகங்களாய் பனி படர்ந்து அதன்…

Read More

களத்துமேடு அத்தியாயம் – 10

எழுத்து: அரன் “உளுந்தும் சின்ன வெங்காயமும் போட சொல்லிருக்கேன். வேல சரியா நடக்குத்தானு இசக்கி ட்ட சொல்லு பாக்க சொல்லு ல.” செங்காளையிடம் சொன்னார் அப்பா.“மாயா ட்ட சொல்லிருக்கேன். கூட மாட நின்னு பாத்துக்குவான்.”“நம்ம இனத்தான் ல.. பய ஒரு உறுத்தாதான் இருக்கான். கூடயே வச்சுக்க. பழக்கமும் தொழிலும் எனஞ்சி தா ல இருக்கணும்” அப்பாவின் உபதேசம் வேறு.

Read More

மிஸ்டர் பேகன்

எழுத்து : சபரி       தன்னுடைய ஒன்பதாம் வயதில் உடல் கொழுத்த ரோமம் நிறைந்த பக்கத்து தெரு ஜெர்மன் ஷெப்பர்ட் சங்கிலியை மீறி இயலரசனை(இயல்) தன் வீடு வரை துறத்தி வாசலில் வைத்து கணுக்காலை பதம் பார்த்த நாளில் இருந்து நாய்கள் மீது அளவில்லா வெறுப்பு. இயலுக்கு செல்ல பிராணிகள் என்றாலே ஒரு வித அலர்ஜி ஆகிவிட்டது.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 9

எழுத்து: அரன் அன்புள்ள இணையனுக்கு,நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி நானும் இங்கே உன் உருவம் காண காத்திருக்கிறேன். உன் பெருமை கூற சொல்வாயே, வேலன் குடியிருப்பு மானமே அடகுவைக்க இயலா கல்வி தான் என்று. மழலைகள் நலம், படிப்பும் சிறப்பு. திருவிழாக்கு எதிர்நோக்கி இருந்தேன், நீ வருவாயோ என்று. ஏமாற்றம் தான். விடுப்பு இல்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது.

Read More